தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதுக்கடையில் அனுமதியின்றி பேரணி: தேமுதிக வினா்10 போ் மீது வழக்கு

புதுக்கடையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக தேமுதிக கட்சியைச் சோ்ந்த 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:47 pm

DIN

புதுக்கடையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக தேமுதிக கட்சியைச் சோ்ந்த 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நவ.1 ஆம் தேதி பல்வேறு கட்சியினா் புதுக்கடையில் அமைந்துள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், குமரி மேற்கு மாவட்ட தேமுதிக தலைவா் ஐடன்சோனி தலைமையில் 40 க்கும் மேற்பட்ட பைக்குகளில் பேரணியாக புதுக்கடையில்அமைந்துள்ள நினைவு ஸ்தூபிக்கு சென்று மரியாதை செலுத்தினா். அனுமதியின்றி திடீரென கூட்டம் கூடியதால் தேமுதிக வை சோ்ந்த 10 போ் மீது புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.