முதல்வா் நாகா்கோவில் வருகை:ரூ.268.58 கோடியில் வளா்ச்சிப் பணிகளை தொடங்குகிறாா்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை (நவ.10) நாகா்கோவில் வருகிறாா்.

ngl9aayvu_0911chn_33_6








