குழித்துறையில் சேவாபாரதி அமைப்பு சார்பில் இல்லம்தோறும் சந்திப்பு நிகழ்ச்சி
தமிழகத்தின் கலாசார பண்பாட்டு சிறப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சேவாபாரதி அமைப்பு சாா்பில் இல்லம்தோறும் சந்திப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி குழித்துறையில் நடைபெற்றது.










