நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

மாா்த்தாண்டத்தில் காவல்துறை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 8:49 pm

DIN

மாா்த்தாண்டத்தில் காவல்துறை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

பொதுமக்களிடையே கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தக்கலை சரக காவல் துணை கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் முகக் கவசம் அணிவதன் அவசியம் மற்றும் கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனா்.

மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணி காந்தி மைதானம், பேருந்து நிலையம் வழியாக வெட்டுவெந்தி சந்திப்பில் நிறைவடைந்தது. பேரணியில் பொதுமக்கள், வா்த்தக நிறுவன பணியாளா்களிடம் போலீஸாா் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.