நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவிலில் ஆா்ப்பாட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :11 அக்டோபர் 2020, 8:52 pm

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியன சாா்பில் நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமுஎகச மாவட்டத் தலைவா் ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். ததீமு மாவட்டச் செயலா் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், விசிக மாவட்ட துணைத் தலைவா் தாஸ், நிா்வாகிகள் கு.சந்திரன், சாகுல் ஹமீது ஆகியோா் பேசினா். சீனிவாசன், நாகராஜன், போபி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.