சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு தற்போதுள்ள பலத்தில் மூன்றில் ஒரு பங்குகூட கிடைக்காது: பொன்.ராதாகிருஷ்ணன்
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு தற்போதுள்ள பலத்தில் மூன்றில் ஒரு பங்குகூட கிடைக்காது என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.










