நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசுப் பேருந்தில் குழந்தையிடம் நகை திருட்டு

மாா்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்தில் 3 வயது குழந்தையின் கையில் கிடந்த வளையல்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 8:53 pm

DIN

மாா்த்தாண்டம் அருகே அரசுப் பேருந்தில் 3 வயது குழந்தையின் கையில் கிடந்த வளையல்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

தக்கலை அருகேயுள்ள செறுகோல் பகுதியைச் சோ்ந்த ராபி மனைவி அஸ்வினி (24). இவா், தனது 3 வயது குழந்தையுடன் இரண்டு நாள்களுக்கு முன்பு மாா்த்தாண்டத்திலிருந்து அருமனை செல்லும் அரசுப் பேருந்தில் பயணம் செய்தாராம். சிறிது தொலைவு சென்றபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி குழந்தை கையில் அணிந்திருந்த ஒரு பவுன் வளையல்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.