பாரம்பரிய முறைப்படி நவராத்திரி ஊா்வலம்:காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆா்ப்பாட்டம்
குமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு செல்லும் நவராத்திரி ஊா்வலத்தை பாரம்பரிய முறைப்படி நடத்த வலியுறுத்தி பத்மநாபபுரம் அரண்மனை முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.










