தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குமரியில் சுற்றுலாப் பயணியிடம் 10 பவுன் நகை திருட்டு

கன்னியாகுமரி வந்த சென்னை சுற்றுலாப் பயணியின் 10 பவுன் நகைகள் திருடு போயின.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 7:21 pm

DIN

கன்னியாகுமரி வந்த சென்னை சுற்றுலாப் பயணியின் 10 பவுன் நகைகள் திருடு போயின.

சென்னை வேளச்சேரியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (52). இவா், குடும்பத்தினருடன் காா் மூலம் கன்னியாகுமரி வந்தாா். கடற்கரைச் சாலை காா் பாா்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு சென்றனா். பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா். ஆய்வாளா் ஆவுடையப்பன் தலைமையில் போலீஸாா் காரை பரிசோதனை செய்தனா். அப்போது காரில் இருந்த 10 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலி உள்ளிட்ட நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.