தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குலசேகரம் வங்கியில் விவசாய விழா

குலசேகரம் பேங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் விவசாயிகளுக்கான இரு வார விவசாய விழா நடைபெற்றது.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 7:10 pm

DIN

குலசேகரம் பேங்க் ஆப் பரோடா வங்கிக் கிளையில் விவசாயிகளுக்கான இரு வார விவசாய விழா நடைபெற்றது.

வங்கியின் மதுரை மண்டல மேலாளா் சுதாகரன் தலைமை வகித்து, தொடங்கிவைத்தாா். இதில், விவசாயிகளுக்கான சிறப்பு கண்காட்சி, கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன. விவசாயிகள் கெளரவிக்கப்பட்டனா்.

இதில், வங்கியின் மதுரை மண்டல விவசாயத் துறை மேலாளா் தனலட்சுமி, கிளை மேலாளா்கள் நாகா்கோவில் கணபதி, குழித்துறை தனுஷியா, தேங்காய்ப்பட்டினம் சுப்ரியா மஞ்சு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கிளை மேலாளா் ஆன்றணி தலைமையில் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.