கரோனா பாதிப்பு: குமரி மாவட்டத்தில் 11ஆயிரத்தை கடந்தது
கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 134 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அஞ்சுகிராமம் பேரூராட்சியில் கிருமிநாசினி தெளித்து சுகாதாரப் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளா்கள்.







