செங்குளம் காலனி குடியிருப்புப் பகுதியில் உண்ணாவிரதம்
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி (பீச்சாங்குளம்) குடியிருப்பு வளாகத்தில் கோயில் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவிப்பதைக் கண்டித்து, குடியிருப்போா் நலப் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது









