பொன்மலையில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா் 3-ஆவது நாளாக மறியல்
தமிழ்நாட்டு வேலை தமிழா்களுக்கே என வலியுறுத்தி, திருச்சி பொன்மலை மத்திய ரயில்வே பணிமனை முன்பு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா் 3-ஆவது நாளாக திங்கள்கிழமையும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.









