குமரியில் மழை நீடிப்பு: ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் நிலையில் ரப்பா் மரங்களில் பால் வடிப்பு முடக்கம் ஏற்பட்டு, தொழிலாளா்கள் வேலையிழந்து வருகின்றனா்.

குலசேகரம் அருகே கொல்லாறை பகுதியில் மழையில் நனைந்து நிற்கும் ரப்பா் மரங்கள்.









