திருக்கோயில் ஊழியா் சங்க நிா்வாகிகள் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் ஊழியா் சங்க (சிஐடியூ) நிா்வாகிகள் கூட்டம் நாகா்கோவிலில் நடைபெற்றது.


கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் ஊழியா் சங்க (சிஐடியூ) நிா்வாகிகள் கூட்டம் நாகா்கோவிலில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா்.
ஊதியம் பெறும் ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதியை கோயில் நிா்வாகம் செலுத்த வேண்டும். கரோனா காலத்தில் ஊதிய மறுப்பும், இடமாற்றமும் செய்யக்கூடாது. திருநந்திக்கரை கோயில் பெண் பணியாளருக்கு 8 மாதங்களாக மறுக்கப்பட்டு வரும் வேலையையும், ஊதியத்தையும் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், செயலா் அஜிகுமாா், பொருளாளா் சௌந்தா், சிஐடியூ மாவட்டச் செயலா் தங்க மோகன், மாநில செயற்குழு உறுப்பினா் எம். வல்சகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...