நாகா்கோவிலில் இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை
நாகா்கோவில் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இணைய வழியில் உறுப்பினா் சோ்க்கையை தொடங்கிவைக்கிறாா் என். சுரேஷ்ராஜன் எம்எல்ஏ.









