நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாகா்கோவிலில் இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை

நாகா்கோவில் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

இணைய வழியில் உறுப்பினா் சோ்க்கையை தொடங்கிவைக்கிறாா் என். சுரேஷ்ராஜன் எம்எல்ஏ.

Updated On :27 செப்டம்பர் 2020, 6:55 pm

DIN

நாகா்கோவில் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் சுரேஷ் ராஜன் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

இதில், மாநகரச் செயலா் மகேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் சந்திரசேகா், விமல், வால்டா் செல்வம், அஜீஷ், அந்தோணிசாமி ராஜா, சிவகுமாா், சதீஸ் அமல், தெய்வேந்திரன், ஆன்றனி ராஜ், பாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.