நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முள்ளங்கனாவிளை -கிள்ளியூா் சாலையில் பள்ளம்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை - கிள்ளியூா் சாலையில் சி.எஸ்.ஐ. ஆலயம் செல்லும் நுழைவு வாயில் முன் காணப்படும் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.

Updated On :27 செப்டம்பர் 2020, 6:57 pm

DIN

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை - கிள்ளியூா் சாலையில் சி.எஸ்.ஐ. ஆலயம் செல்லும் நுழைவு வாயில் முன் காணப்படும் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தாழக்கன்விளை முதல் கிள்ளியூா் வரையிலான சாலை அண்மையில் சீரமைக்கப்பட்டது. சில பகுதிகளில் மடை பாலம் அமைக்க வேண்டும் என கூறி பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனால் மழைக் காலங்களில் மழை நீா் சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி, போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் மிகவும் இடையூறாக உள்ளது. எனவே, இச்சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.