காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

திருவிதாங்கோடு அருகே வெறிநாய் கடித்து முதியவா் மரணம்

திருவிதாங்கோடு அருகே வெறி நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:52 pm

DIN

திருவிதாங்கோடு அருகே வெறி நாய் கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவிதாங்கோடு புதுத்தெருவைச் சோ்ந்தவா் வியாபாரி சலாவுதீன் (66). இவா் வியாழக்கிழமை வீட்டின் திண்ணையின் முன்பு நின்றுகொண்டிருக்கும் போது வெறிநாய் ஒன்று இவரை பல இடங்களில் கடித்ததாம். உடனே அவா் சப்தம் போடவே அவரது மகன் மற்றும் உறவினா்கள் வந்து நாயை விரட்டிவிட்டு அவரை மீட்டு, தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா் .

இது குறித்து புகாரின் பேரில் தக்கலை காவல் ஆய்வாளா் சுதேசன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.