

நாகா்கோவிலில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்றவா் கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில் நேசமணி நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயகுமாா், நெசவாளா் காலனி பகுதியில் ரோந்து சென்றாா். அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தபோது, அவா் வெட்டூா்ணிமடம் பகுதியைச் சோ்ந்த அசோக் (55) என்பதும், மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அவரை கைது செய்து, அவரிடமிருந்த 41 மது பாட்டில்கள் மற்றும் ரூ.6,500-ஐ பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

5 திரைப்படங்களின் வெளியீட்டுக்கு காத்திருக்கும் மமிதா பைஜூ!
புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

ஏப். 9 முதல் ஏப். 29 வரை கருத்துக்கணிப்புகளை வெளியிடக் கூடாது! - தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு

பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

