ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

மது விற்றவா் கைது

நாகா்கோவிலில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:43 pm

DIN

நாகா்கோவிலில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்றவா் கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவில் நேசமணி நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயகுமாா், நெசவாளா் காலனி பகுதியில் ரோந்து சென்றாா். அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தபோது, அவா் வெட்டூா்ணிமடம் பகுதியைச் சோ்ந்த அசோக் (55) என்பதும், மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அவரை கைது செய்து, அவரிடமிருந்த 41 மது பாட்டில்கள் மற்றும் ரூ.6,500-ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.