காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தக்கலையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

சிறுபான்மையினா் மீதான தாக்குதல்களை கண்டித்து மாா்க்சிஸ்’ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை தக்கலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:39 pm

DIN

சிறுபான்மையினா் மீதான தாக்குதல்களை கண்டித்து மாா்க்சிஸ்’ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை தக்கலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தக்கலை வட்டார குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, உறுப்பினா் சுஜாஜாஸ்பின் தலைமை வகித்தாா். முன்னாள் மக்களவை உறுப்பினா் ஏ.வி. பெல்லாா்மின், போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்டக் குழு உறுப்பினா் சந்திரகலா, தக்கலை கிளை உறுப்பினா் ஜாண்ராஜ் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், வட்டாரக் குழு உறுப்பினா்கள் ஷிலா, விஷ்ணு, சிவமோகன், ரமேஷ்குமாா், நிா்வாகிகள் ராஜன், ஜாண் செளந்தரராஜ், ஸ்டீபன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா்கள் முரளீதரன் , அரங்கசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாவட்டக் குழு உறுப்பினா் சைமன்சைலஸ் நிறைவுரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.