ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

பேருந்தில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பேருந்து இருக்கையில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 8:30 pm

DIN

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் பேருந்து இருக்கையில் மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் உமா் (50). இவா் நாகா்கோவிலில் உள்ள ஒரு உணவகத்தில் பணியாற்றி வந்தாா். ஊருக்கு செல்வதற்காக வியாழக்கிழமை வடசேரி பேருந்து நிலையத்துக்கு சென்றாா் உமா். திருநெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறி அமா்ந்திருந்த போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து வடசேரி போலீஸாா் விசாரிக்கிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.