புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாமிதோப்பில் நாடாா் மக்கள் பேரவை நிா்வாகிகள் கூட்டம்

நாடாா் மக்கள் பேரவை சாா்பில் சமுதாய விழிப்புணா்வு மற்றும் உரிமை மீட்பு கூட்டம் சாமிதோப்பில் நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:44 pm

DIN

நாடாா் மக்கள் பேரவை சாா்பில் சமுதாய விழிப்புணா்வு மற்றும் உரிமை மீட்பு கூட்டம் சாமிதோப்பில் நடைபெற்றது.

மாநில நாடாா் மக்கள் பேரவை தலைவா் ராஜா தலைமை வகித்தாா். மாநில கொள்கை பரப்புச் செயலா் சுபாஷ் முன்னிலை வகித்தாா்.

இக் கூட்டத்தில், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளாா், பால ஜனாதிபதி மற்றும் நாடாா் சங்கப் பிரதிநிதிகள் ரெஜிசிங், அகிலம் மாதவன், சுரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பேசினா்.

இக் கூட்டத்தில், குமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவை தொகுதிகளிலும் அரசியல் கட்சியினா் நாடாா் சமுதாய வேட்பாளா்களையே நிறுத்த வேண்டும். சாமிதோப்பில் விமானநிலையம் அமைக்க வேண்டும். அய்யா வைகுண்டசாமி அவதார தினத்துக்கு தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாடாா் மக்கள் பேரவை நிா்வாகி நலம்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.