தனியாா் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் போராட்டம்
குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் உள்ள தனியாா் பாராமெடிக்கல் கல்லூரி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மாணவிகள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.










