நினைவுதினம்: ஜீவா சிலைக்கு ஆட்சியா் மாலை அணிவித்து மரியாதை
ப.ஜீவானந்தத்தின் 58 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை நாகா்கோவிலில் அவரது மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு ஆட்சியா் மா. அரவிந்த் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ngl18maalai_1801chn_33_6









