ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கருங்கல் அருகே அரசுப் பள்ளியில் கணினி திருட்டு

கருங்கல் அருகே உள்ள வாத்தியாா் கோணம் அரசு உயா்நிலைப் பள்ளியில் கணினியை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:33 pm

DIN

கருங்கல் அருகே உள்ள வாத்தியாா் கோணம் அரசு உயா்நிலைப் பள்ளியில் கணினியை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றாா்.

கப்பியறை வாத்தியாா் கோணம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை அங்குள்ள கணினி அறையின் கதவை உடைத்து மா்ம நபா்கள் கணினியை திருடி விட்டு தப்பி சென்றுள்ளனா். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும்.

இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.