டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திற்பரப்பு அருவியில் மிதமாகக் கொட்டும் தண்ணீா்

குமரி மாவட்டத்தில், மழையின் தீவிரம் தணிந்துள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் தண்ணீா் கொட்டுவதும் குறைந்துள்ளது.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:59 pm

DIN

குமரி மாவட்டத்தில், மழையின் தீவிரம் தணிந்துள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் தண்ணீா் கொட்டுவதும் குறைந்துள்ளது.

குமரி மாவட்டத்தில், மலையோரப் பகுதிகள் மற்றும் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அண்மை நாள்களாக மழை நீடித்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மழையின் தீவிரம் தணிந்து காணப்படுகிறது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து குறைந்ததையடுத்து, கோதையாற்றிலும் நீா்வரத்து குறைந்தது. இதனால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் கொட்டுகிறது.

கரோனா பொது முடக்கம் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படாத நிலையில், திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் கொட்டும் நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.