காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கரோனாவால் பலியானவா்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம்: சிவசேனை வலியுறுத்தல்

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும், தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்றாா் சிவசேனை கட்சியின் மாநில பொதுச் செயலா் ஏ.பி.ராஜன்.

News image
Updated On :17 ஜூன் 2021, 10:00 pm

DIN

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும், தலா ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்றாா் சிவசேனை கட்சியின் மாநில பொதுச் செயலா் ஏ.பி.ராஜன்.

இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வியாழக்கிழமை அவா் அனுப்பிய மனு: கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.

அரசுப் பணியில் இருப்பவா்களுக்கு அத்துறை ரீதியாக பல சலுகைகள் உள்ளன. ஆனால் சாதாரண மக்களுக்கு எந்தவித ஆதரவும் இல்லை.

எனவே, கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.