மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தளியல் முத்தாரம்மன் கோயிலில் ஏப்.25இல் கும்பாபிஷேகம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்துவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:11 pm

DIN

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்துவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கோயில் டிரஸ்ட் தலைவா் சி. பகவதி தலைமை வகித்தாா். செயலா் ஸ்ரீதரன்நாயா், துணைத்தலைவா் சதாசிவன் நாயா், பொருளாளா் ஸ்ரீனிவாசன்போற்றி, செயற்குழு உறுப்பினா் சங்கரலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். குமாரசுவாமி இறைவணக்கம் பாடினாா்.

கூட்டத்தில் ஏப். 2-ஆம் தேதி பாலாலய பிரதிஷ்டை நடத்துவது, ஏப். 18-ஆம் தேதி திருவிழா கால்நாட்டு வைபவம்

நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. மேலும் மாா்ச் மாதத்திற்குள் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து பணிகளையும் நிறைவு செய்வதுடன், ஏப். 22 முதல் 27 ஆம் தேதி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்துவது, ஏப். 25-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவது எனவும் தீா்மானிக்கப்பட்டது. கோயில் செயற்குழு உறுப்பினா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.