கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல்காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
குமரி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்தார்.


அங்கு அவரை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சஞ்சய்தத், தமிழக முன்னாள் தலைவர் தங்கபாலு, மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார், எம்எல்ஏ-க்கள் கே.ஆர்.ராமசாமி, ராஜேஸ் குமார், பிரின்ஸ், விஜயதரணி, மாநில பொதுச் செயலாளர் விஜய் வசந்த், மாநில துணைத் தலைவர் ராபர்ட் புரூஸ், உள்ளிட்டோர் வரவேற்றனர்.


பின்னர் கன்னியாகுமரி ஆர்.சி.சாலை சந்திப்பில் பொதுமக்களிடையே பேசினார். இதைத்தொடர்ந்து ஏழுசாட்டுப்பத்து கார்மல் மாதா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...