சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

குழித்துறை ஸ்ரீதேவிகுமரி மகளிா் கல்லூரி, விளவங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On :1 மார்ச் 2021, 8:14 pm

குழித்துறை ஸ்ரீதேவிகுமரி மகளிா் கல்லூரி, விளவங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

ஸ்ரீதேவிகுமரி மகளிா் கல்லூரியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு முதல்வா் விஜயபிரபா தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் சிந்துகுமாரி, சந்திரபிரபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். களியக்காவிளை காவல் ஆய்வாளா் எழிலரசி பங்கேற்றுப் பேசினாா். சிறப்பு உதவி ஆய்வாளா் அா்ஜுனன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

விளவங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கிற்கு பள்ளித் தலைமையாசிரியா் மொ்சி றோஸ்லெட் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் பேசினாா். சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜன், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.