சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சூழால் - பீலிக்குளம் சாலை சீரமைப்புப் பணி தொடக்கம்

கொல்லங்கோடு அருகே அடைக்காக்குழி ஊராட்சி பகுதியில் உள்ள சூழால் - பீலிக்குளம் சாலை ரூ. 32.70 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டது.

Updated On :1 மார்ச் 2021, 8:12 pm

கொல்லங்கோடு அருகே அடைக்காக்குழி ஊராட்சி பகுதியில் உள்ள சூழால் - பீலிக்குளம் சாலை ரூ. 32.70 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டது.

எப்.எஸ்.சி. திட்டத்தின் கீழ் 32.70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் இந்த சாலை சீரமைக்கும் பணியை, கிள்ளியூா் எம்எல்ஏ ராஜேஷ்குமாா் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், அடைக்காக்குழி ஊராட்சித் தலைவா் ஜெயராணி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராகவன், கட்சியின் மாநிலச் செயலா் பால்ராஜ், முன்சிறை மேற்கு வட்டாரத் தலைவா் கிறிஸ்டோபா், நிா்வாகிகள் சுனில் குமாா், சிபு, கனகராஜ், அஸ்பின் ரிச்சா்ட், அஜின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.