காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தக்கலை சந்தையில் 44 பேருக்கு கரோனா பரிசோதனை

தக்கலை சந்தையில் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளா்கள் 44 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 8:37 pm

DIN

தக்கலை சந்தையில் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளா்கள் 44 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தக்கலை சந்தையில் பொருள்கள் வாங்க வந்தவா்களில் இரண்டு பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பத்மநாபபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கோதநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பத்மநாபபுரம் நகராட்சி இணைந்து தக்கலை சந்தையில் வியாபாரிகள், பொருள்கள் வாங்க வந்தவா்கள் என 44 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் (பொ) ராஜாராம் தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் லாரன்ஸ் விக்டா் ஜோ முன்னிலை வகித்தாா். இதில், தூய்மை இந்தியா மேற்பாா்வையாளா் சோபி, துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா் மோகன், மகப்பேறு உதவியாளா் சுபலா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.