காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஐஆா்இஎல் நிறுவனத்தில் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிப்பு

மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தில் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 5:39 pm

DIN

மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தில் கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தில் 2021 ஆண்டிற்கான விழிப்புணா்வு காண்ணிப்பு வாரம் சுதந்திர இந்தியாவின் 75 -ஆவது வருடத்தில் ஒருமைபாட்டுடன் தன்னம்பிக்கை என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் பொது மேலாளரும், ஆலை தலைவருமான என். செல்வராஜன் தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் அலா்மேல் மங்கை ஊழல் ஒழிப்பு மற்றும் நோ்மையின் அவசியத்தை குறித்து பேசினாா். இதையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற தொழிலாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நிறுவன அலுவலா்கள், பணியாளா்கள், ஒப்பந்த தொழிலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

றிகேஒய் 5 ஐஆா்இ

கண்காணிப்பு விழிப்புணா்வு வார நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசுகிறாா் பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் அலா்மேல்மங்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.