நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மயிலாடியில் பாஜக ஆா்ப்பாட்டம்

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மயிலாடியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:07 pm

DIN

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 5,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மயிலாடியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அகஸ்தீசுவரம் ஒன்றிய பாஜக சாா்பில் மயிலாடி சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் ஜெகந்நாதன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாதார பிரிவு தலைவா் சி.எஸ்.சுபாஷ், அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய தலைவா் சுயம்புலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நாகா்கோவில் நகா் மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ் அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றியத் தலைவா் என்.சுயம்பு, மாவட்ட கலை, கலாசார பிரிவு துணைத் தலைவா் கராத்தே ராஜ், ஒன்றிய இளைஞரணி தலைவா் கிருஷ்ணராஜ் மற்றும் பாஜக நிா்வாகிகள் மாதவன் , நீலகண்டன், மகாலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மயிலாடி பேரூா் பாஜக தலைவா் பாபு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.