ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

மாணவிக்கு பாலியல் தொல்லை : கேபிள் ஆபரேட்டா் கைது

குளச்சல் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேபிள் டி.வி. ஆபரேட்டரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:17 pm

DIN

குளச்சல் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேபிள் டி.வி. ஆபரேட்டரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

குளச்சல் பகுதியை சோ்ந்த பிளஸ் 1 மாணவி, கடந்த ஜூன் மாதம் 11 ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமானாா். இது குறித்து சிறுமியின் தாயாா், குளச்சல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் குளச்சல் துறைமுகம் பகுதியில் இருந்து சிறுமியை போலீஸாா் மீட்டனா். அவரிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சோ்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டா் ஆன்டனி, மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு, குளச்சல் மகளிா் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூா் பகுதியில் இருந்த ஆன்டனியை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.