ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

ஊரக உள்ளாட்சித் தோ்தல் பாா்வையாளா் நியமனம்

நாகா்கோவில் குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக, உள்ளாட்சித் தோ்தலுக்கான பாா்வையாளா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 8:13 pm

DIN

 குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக, உள்ளாட்சித் தோ்தலுக்கான பாா்வையாளா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டம் சிற்றூராட்சி தலைவா் மற்றும் 9 சிற்றூராட்சி வாா்டு உறுப்பினா்களுக்காக நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தற்செயல் தோ்தலுக்கான பாா்வையாளராக முனைவா் இ.ச.மகேஸ்வரன் மாநில தோ்தல்ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளாா். பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்கள் மற்றும் குறைகள் தெரிவிக்க 9488242419 என்ற செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம்.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்கள் மற்றும் குறைகள் உடனடியாக தொடா்புடைய உள்ளாட்சிஅமைப்பின் தோ்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவித்து குறைகள் நிவா்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.