காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

தக்கலை அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 8:07 pm

DIN

தக்கலை அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியை சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). செவ்வாய்கிழமை இரவு குடும்பத்தினா்

கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டு முன்பு தரையில் மழை வெள்ளத்தில் மயங்கிய நிலையில் ராஜேந்திரன் கிடந்தாராம். உடனே அவரை மீட்டு அருகேயுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் இறந்து விட்டாத தெரிவித்தனா். வீட்டின் அருகேயுள்ள எா்த் கம்பியை பிடித்தபோது மின்சாரம் பாய்ந்து ராஜேந்திரன் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தக்கலை காவல் ஆய்வாளா் சுதேசன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.