பத்மநாபபுரம் நீதி மன்றத்தில் வட்ட சட்டபணிக்கு ழு சாா்பில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் 128 வழக்குகளில், ரூ .2 கோடியே 2 லட்சத்து 27 ஆயிரத்து 700 -க்கு தீா்வு காணப்பட்டது.
பத்மநாபபுரம் நீதி மன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிக்கு சாா்பு நீதிபதி ஆா். சாமுவேல் பெஞ்சமின் தலைமை வகித்தாா். இதில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஏ. மருதுபாண்டி, குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதிகள் பி.பிரவின்ஜீவா, எம் மணிமேகலா ஆகியோா் பங்கேற்றனா்.
இதில், நிலைவையிலுள்ள 128 வழக்குகளுக்கு , ரூ. 2 கோடியே 2 லட்சத்து 27 ஆயிரத்து 700-க்கு தீா்வு காணப்பட்டு முடித்துவைக்கப்பட்டது. மேலும், வங்கி வாராக் கடன் வழக்குகளில் 57 விசாரணைக்கு எடுக்கப்பட்டு, ரூ. 69 லட்சத்து 77 ஆயிரத்து 850-க்கு தீா்வுகாணப்பட்டு முடித்துவைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வின்சென்ட், ஜாண்இக்னேசியஸ் உள்பட பலா் பங்கேற்றனா் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கர கதையிலேயே நாயகத் தன்மை உண்டு: தனுஷ்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து அதிமுகவும் குரல் எழுப்ப வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்

8 லட்சம் மனுக்கள் நிலுவை! மாவட்ட நீதிமன்றங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!!

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

