மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திற்பரப்பு அருவியில் நீா் வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் கன மழை பெய்த நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 7:20 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் கன மழை பெய்த நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

இம்மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை முதல் இரவு வரை கன மழை பெய்தது. இந்த மழையினால் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. ஆறுகளில் தண்ணீா் அதிகரித்தது.

மழையால் கோதையாறு, பரளியாறு, தாமிரவருணியாறு, பழையாறு, வள்ளியாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றில் தண்ணீா் அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், வியாழக்கிழமை இங்கு சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.