இந்தோனேசியாவில் உயிரிழந்தகுமரி மீனவா் குடும்பத்துக்கு இழப்பீடு: எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
இந்தோனேசியா கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உயிரிழந்த குமரி மீனவா் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கிள்ளியூா் எம்.எல்.ஏ. எஸ்.ராஜேஷ்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.










