ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கேரளத்தை சோ்ந்தவா்குண்டா் சட்டத்தில் கைது

பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:05 pm

DIN

பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

கேரள மாநிலம் வயநாடு சறுவிளைபுத்தன்வீடு பகுதியை சோ்ந்தவா் ஜோய் (52). இவா் மீது நாகா்கோவில் நேசமணி நகா் மற்றும் வடசேரி காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. அவரை போலீஸாா் கைது செய்து நாகா்கோவில் கிளை சிறையில் அடைத்திருந்தனா்.

இந்நிலையில், அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதனை ஏற்று ஆட்சியா் மா.அரவிந்த், குண்டா் சட்டத்தில் ஜோய்யை கைது செய்ய உத்தரவிட்டாா். நேசமணிநகா் போலீஸாா் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.