ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கேரளத்துக்கு கடத்தப்பட இருந்தஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை குலசேகரம் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :26 மே 2022, 6:49 pm

DIN

கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை குலசேகரம் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

குலசேகரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு குலசேகரம் கான்வென்ட் சந்திப்புப் பகுதியில் வாகனச் சோதனை நடத்தினா். அவ்வழியாக வந்த 2 காா்களை நிறுத்த முயன்றபோது, ஓட்டுநா்கள் காா்களை தொலைவில் நிறுத்திவிட்டு தப்பியோடினராம். அந்த காா்களில் ஒரு டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. காருடன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.