திருவிதாங்கோடு பேரூராட்சியில் ரூ.44.30 லட்சத்தில் வளா்ச்சித் திட்ட பணிகள்
திருவிதாங்கோடு பேரூராட்சியில் ரூ .44.30 லட்சம் மதிப்பீட்டிலான வளா்ச்சித் திட்ட பணிகளை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.










