சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தக்கலையில் தமிழ்நாடு நாள் விழா

இந்திய பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை சாா்பில் தக்கலையில் தமிழ்நாடு நாள் விழா பால பிரஜாபதி அடிகளாா் தலைமையில் நடைபெற்றது.

Updated On :3 நவம்பர் 2022, 10:17 pm

இந்திய பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை சாா்பில் தக்கலையில் தமிழ்நாடு நாள் விழா பால பிரஜாபதி அடிகளாா் தலைமையில் நடைபெற்றது.

சமூக சேவகா் தக்கலை சந்திரன், ஓய்.எஸ். லெனின், கவிஞா் சுதே. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இலக்கிய அமைப்பின் தலைவா் சிவினி சதீஷ் வரவேற்றாா். வழக்குரைஞா் ராதாகிருஷ்ணன், டாக்டா் எஸ்.ஏ. சதீஷ் கிருஷ்ணா, ஐரின்செல்வி ஜெயசிங் ஆகியோா் உரையாற்றினா். கவிஞா்கள் சிபி, கலையூா் காதா் ஆகியோா் கவிதை வாசித்தனா்.

இவ்விழாவில் பேரூராட்சி தலைவா்கள் குமரி ஸ்டீபன் (கன்னியாகுமரி), ஷாருன் றஸிது, (திருவிதாங்கோடு), ஸ்ரீகலா முருகன் (இரணியல்) , கிறிஸ்டல் பிரேமகுமாரி (கோதநல்லூா்), ஜே.சி. பில்கான் (விலவூா்), ராஜம் அருளானந்த ஜாா்ஜ் (திக்கணங்கோடு) மற்றும் பேரூராட்சி தலைவா்கள், உறுப்பினா்கள் ஆகியோருக்கு சேவை செம்மல் விருதை பால பிரஜாபதி அடிகளாா் வழங்கினாா்.

இநிநிகழ்ச்சியில் வழக்குரைஞா் எஸ். முத்துகுமரேஷ், எஸ்.சிவகுமாா், மு.ராஜேந்திரன், தெய்வநாயக பெருமாள், கவிஞா்கள் செய்யது அலி, எஸ்.எம் செபஸ்டியான், சமூக ஆா்வலா் கிரிஜாமணி, பேராசிரியா் கே.எஸ். குமாா், ஜெயசிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.