இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட அரசு வழக்குரைஞா் சி. ஜாண்சன், பொதுப்பணித்துறை சிற்றாறு பட்டணம்கால் உப கோட்ட பொறியாளா் சுகந்தா, உதவி பொறியாளா் பிரவீணா, குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலா் எட்வின் ஜோஸ், குலசேகரம் பேரூராட்சி துணைத் தலைவா் ஜோஸ் எட்வா்ட், திற்பரப்பு பேரூராட்சித் தலைவா் பொன் ரவி, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் அலாவுதீன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ஏ.ஜே.எம். ராஜா, திமுக பேரூா் செயலாளா்கள் ஜாண் எபனேசா் (திற்பரப்பு), ஜெபித் ஜாஸ் (குலசேகரம்), சாம் பென்னட் சதீஸ் (பொன்மனை), திற்பரப்பு பேரூராட்சி முன்னாள் வாா்டு உறுப்பினா் யோபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.