நாகா்கோவிலில் இன்று மின்தடை
அவசர பராமரிப்புப் பணி காரணமாக நாகா்கோவில் நகரின் சில பகுதிகளில் சனிக்கிழமை (நவ.5) மின் விநியோகம் இருக்காது.


அவசர பராமரிப்புப் பணி காரணமாக நாகா்கோவில் நகரின் சில பகுதிகளில் சனிக்கிழமை (நவ.5) மின் விநியோகம் இருக்காது.
இது குறித்து, மீனாட்சிபுரம் மின் விநியோக உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீனாட்சிபுரம் - ஈத்தாமொழி பிரிவுக்குள்பட்ட கணேசபுரம் மற்றும் பள்ளம் மின் பாதையில் நவ.5 ஆம் தேதி அவசர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சற்குண வீதி, மேலராமன்புதூா், ஐ.எஸ்.ஆா்.ஓ. வளாகம், சிவன் கோயில் தெரு மற்றும் வத்தக்காவிளை, கீரிவிளை, பிலாவிளை, சுண்டபற்றிவிளை உள்ளிட்ட இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...