நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

35 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

புதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதியில், கேரளத்திற்கு கடத்த முயன்ற 35 லிட்டா் மண்ணெண்ணெயை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:58 pm

DIN

புதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதியில், கேரளத்திற்கு கடத்த முயன்ற 35 லிட்டா் மண்ணெண்ணெயை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

கிள்ளியூா் வட்ட வழங்கல் அலுவலா் வேணுகோபால் தலைமையில் வருவாய்த் துறையினா், வியாழக்கிழமை அம்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சென்ற இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3 கேன்களில் 35 லிட்டா் மண்ணெண்ணெய் கேரத்திற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. உடனே ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். பின்பு மண்ணெண்ணெயுடன் இருசக்கர வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து காப்புக் காட்டில் உள்ள உணவு கிடங்கில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.