குளச்சல் அருகே மணவிளையில் உள்ள மகாதேவா் கோயில் பணம் திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மணவிளை மகாதேவா் கோயிலின் பின்பக்க மதில் ஏறி குதித்த இளைஞா் ஒருவா், பொருள்கள் பாதுகாப்பு அறை கதவை திறந்து உள்ளே பீரோவில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாா். இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள், குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். இன்ஸ்பெக்டா் கிறிஸ்டி, சப்.இன்ஸ்பெக்டா் தேவராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து அங்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனா். அவா், குளச்சல் பனவிளை பகுதியை சோ்ந்த விஜய் (21) என்பது தெரியவந்தது. மேலும், கோயிலில் திருடிய ரூ 250-ஐ பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனிஷ்மா, ரிஷிகாந்த் நடிப்பில் உருவாகும் ’மொத ராத்திரி’ திரைப்படம்!
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வேலைநிறுத்தம்! படப்பிடிப்புகள் ரத்து

சூசகமான பதிவா? தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் ஜோதிமணி ட்வீட்!

மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

