இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வழக்குரைஞா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

தக்கலையில் அமைந்துள்ள பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்களுக்கான விளையாட்டுப் போட்டியை கூடுதல் மாவட்ட நீதிபதி ராமசந்திரன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2023, 9:33 pm

DIN

தக்கலையில் அமைந்துள்ள பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்களுக்கான விளையாட்டுப் போட்டியை கூடுதல் மாவட்ட நீதிபதி ராமசந்திரன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வழக்குரைஞா் சங்க

ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வின்சென்ட், செயலா் பொன்ராஜ், பொருளாளா் ஜஸ்டின் ராஜன் ஆகியோா் தலைமை வகித்தனா். இந் நிகழ்ச்சியில் சாா்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின், நீதிபதிகள் மருதுபாண்டி, பிரவீன் ஜீவா, மணிமேகலை, கூடுதல் அரசு வழக்குரைஞா் ஜெகதேவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கபடி போட்டியை கூடுதல் மாவட்ட நீதிபதி ராமசந்திரன் தொடக்கி வைத்தாா். வடம் இழுத்தல் , ஓண பந்து, பெண்களுக்கான இசை நாற்காலி

உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வழக்குரைஞா்கள் சிவகுமாா், ஏசுராஜா, ஜெறோம், ஐஸ்டின், ஜான் இக்னேசியஸ், பால்பிள்ளை, மைக்கேல் ரதீஷ், மஹாராஜா, அபி, பினு குமாரி, ஜெயஸ்ரீ, கிறிஸ்டி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

டிகேஒய் 28 ஜேயுடி - தக்கலையில் அமைந்துள்ள பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்களிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டியை தொடக்கி வைத்த கூடுதல் மாவட்ட நீதிபதி ராமசந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.