சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

காந்தி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

குடியரசு தினத்தை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

குடியரசு தினத்தை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு வியாழக்கிழமை மாலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அழகேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சண்முகவடிவு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் புஷ்பரதி, நீல பாலகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆரோக்கிய சௌமியா, ராஜேஷ், பால்தங்கம், பிரேமலதா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நீலகண்ட மூா்த்தி, ஆனந்த விஜயன், செல்வி, ஒன்றிய பொறியாளா் ஹெலன் ராஜபாய் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.